அன்பின் பேரழைப்பு!
அன்பின் பேரழைப்பு!
ஆகத்து 5 அன்று நடைபெறும் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நாம் தமிழரின் மாற்று அரசியலுக்கான பயணத்தின் மணி மகுடமாய் அமையவிருப்பது அம்மாற்று அரசியலை முன்வைக்கும் நம் அனைவரிடத்திலும் கையளிக்கப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு பணத்தை...
அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019070136
நாள்: 25.07.2019
அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில்...
அறிவிப்பு: வேலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019070135
நாள்: 25.07.2019
அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில்...
கொடியேற்றும் நிகழ்வு-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி சார்பாக காட்டூர் (பாப்பாகுறிச்சி சாலை நுழைவுவாயில்( 20/07/2019 ) அன்று மாலை 05.00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
குளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு
19/07/2019) பொன்மலைப்பட்டியில் #மாவடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மற்றும் குளத்தை தூர் வார கோரியும் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையத்தில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர்...
தமிழ் பெயர் அகற்றம்- காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு
கருநாடாகவில் தமிழ் பெயர் பதாகை அகற்றிய பிஷப் (பீட்டர் மச்சார்டோ) இராசிபுரம் தொகுதி செளரிபாளையத்தில் உள்ள சர்ச் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருவதை கண்டித்து மாவட்ட செயலாளர் பொ.நடராசன், தொகுதி செயலாளர் அருண்குமார்...
அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிப்பு
கோவில்பட்டி நாம்தமிழர்கட்சி சார்பாக கட்டாலங்குளத்தில் 11.7.2019 அன்று அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்
மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி
21.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக போயம்பள்ளி தண்டா கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நாடும் விழா-செங்கம்
14.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி
21-07-2019 ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில் கொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.