பனை விதை நடும் திருவிழா-சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி

52

நாம்தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக  குருவிகுளம் ஒன்றியம்
மேலசிவகாமியபுரம் ஊராட்சி 06/10/2019(ஞாயிறு) காலை 10 மணி 500க்கும் மேலாக பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்-அரூர்