கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு மேற்கு தொகுதி

15

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக, 30-04-2020 அன்று காலை மனோகரன், பழனிச்சாமி தலைமையில் சித்தோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குமிலாம்பரப்பு ஓடைக்காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திதிருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/
அடுத்த செய்திஅரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்