ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை

118

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆற்காடு தொகுதி மழலையர் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்
அடுத்த செய்திகட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்