ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி
38
53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய், மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று வழங்கபட்டது.