குளச்சல் தொகுதி கலந்தாய்வு

முளகுமூடு பேரூராட்சி, கப்பியறை பேரூராட்சி, வில்லுகுறி பேரூராட்சி, நெய்யூர் பேரூராட்சி, கல்லுக்கூட்டம் பேரூராட்சி, வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி, ஆளுர் பேரூராட்சி போன்ற பகுதிகளில் கலந்தாய்வு நடைபெற்றது. கப்பியறை பேரூராட்சியில் மழையால் இணைப்பு துண்டிக்கப்பட்ட கஞ்சிக்குழி புலிமுகத்தான்குறிச்சி...

கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுத்தல்

*கிணத்துக்கடவு தொகுதி* மாநகராட்சி பகுதி *96ல்* இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. *_நிலவேம்பு கசாயம் மொத்தம் 200 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது_* *10 உறவுகள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்* *நிகழ்வு ஒருங்கிணைப்பு*...

இராணிப்பேட்டை தொகுதி வெள்ளத்தில் மக்களை மீட்பு

19-11-2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாம் பகுதியில் ஆற்றப் புறம் அருகில் மழை வெள்ளம் வந்தது. அங்கே இருக்கின்ற மக்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் மீட்டு முகாமில் அடைக்கலம் கொடுத்தனர். தொடர்புக்கு:8681822260  

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மாபெரும் குருதிக்கொடை முகாம்

(21.11.2021) அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றியம் ஓடபள்ளி ஊராட்சியில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்த கொடையாளர்களுக்கும்...

செய்யாறு தொகுதி கல்வெட்டு திறப்பு

செய்யாறு சட்டமன்றத் தொகுதி அனக்காவூர் ஒன்றியம் முருகன் கோவில் கூட்டு சாலை சந்திப்பில் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு 21-11-2021 அன்று மாவீரர்...

சாத்தூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன கொல்லம்பட்டியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

செய்யாறு தொகுதி குருதிக்கொடை முகாம்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்றத் தொகுதி அனக்காவூர் ஒன்றியம் சார்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் அனக்காவூர்...

கரூர் மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தல்

கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு...

திருச்செங்கோடு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள். கு.சாமிநாதன் தொகுதி செய்தி தொடர்பாளர் திருச்செங்கோடு. பேச: 8825293305.  

ஆண்டிபட்டி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக இன்று 21.11.2021 ஆண்டிப்பட்டியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. 23.11.2021 அன்று போடியில் நடைபெறவிருக்கும் குருதிக்...