நாசரேத் கபசுர குடிநீர் வழங்கல்

நாசரேத்-மூக்குப்பீறி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்புக்கு 9042210818  

நத்தம் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

07.05.2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் பகல் 02.00 மணி வரை நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு...

மணக்குடி நகரம் மைதானம் சீரமைப்பு

மணக்குடியில் உள்ள கால்பந்து மைதானத்தை சீரமைக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  

மீஞ்சூர் நகரம் ஆடு , மாடுக்கான தண்ணீர் தொட்டி அமைத்தல்

மீஞ்சூர் நகரம் புங்கம்பேடு பகுதியில்  ஆடு, மாடு தண்ணீர் குடிக்கும் தொட்டி அமைத்தல்.  

அம்பத்தூர் தொகுதி 79 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 79வது வட்டம் சார்பில் புதிய வட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்ய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில்  ஒரகடம் பகுதியில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது...

மொடக்குறிச்சி தொகுதி நன்றி தெரிவிக்கும் பதாகைகள் வைத்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. வேட்பாளர் அண்ணன் லோகு பிரகாசு அவர்களுக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த உறவுகளுக்கு...

அம்பத்தூர் தொகுதி 88வது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88வது வட்டத்தில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு பெண் புலிகளோடு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில்...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கட்சி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு

நடைபெற்று முடிந்த 2021 தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதி சார்பில் களமாடிய உறவுகளுக்கு சிறப்பித்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து உறவுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்....

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

மே 09, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் போஸ் காலனி (நாரணாபுரம் ஊராட்சி) மற்றும் இந்திரா நகர் (ஆணையூர் ஊராட்சி) பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதிகளில் வசிக்கும்...

ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்! –...

ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கொரோனா தொற்றின் முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட...