நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 28- வது வட்டத்திற்கான கலந்தாய்வு, 17.07.2021, அன்று  தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கன்னியாகுமரியில் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் –...

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - சீமான் வலியுறுத்தல் கன்னியாகுமரி‌ மாவட்டத்தில் களியல் தொடங்கி...

புதுச்சேரி -அரியாங்குப்பம் தொகுதி=கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி அரியாங்குப்பம் தொகுதி சார்பாக  எரிபொருள் உயர்வினை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி கிழக்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரியும்,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து 18.07.2021  அன்று தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் திரையரங்கம் அருகில்...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவைநாள் நிகழ்வு

15/7/2021  பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம் ஆன இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவர்கள் சிலைக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இத்தகைய நிகழ்வை முன்னெடுத்த சேப்பாக்கம் -...

மடத்துக்குளம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் உயர்வை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக (17-07-2021)  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சோளிங்கர் தொகுதி – மாநில அளவிலான கபாடி போட்டி

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி உத்திரம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில அளவிலான கபாடி போட்டி 11/07/21 அன்று  நடைபெற்றது

ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

07-07-2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.