பொன்னேரி தொகுதி புலிக்கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தச்சூர் கூட்டுச் சாலை,கலைஞர் நகர்,ஆண்டார்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது. வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85ஆவது வட்டச் செயற்பாட்டாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது, நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, உறுப்பினர் சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன.  

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு: காளியப்பா நகர்...

குளச்சல் தொகுதி ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு

குளச்சல் தொகுதி ஆகச்சிறந்த பொதுவுடைமைவாதி ஐயா. ஜீவானந்தம் அவர்களின் 115ஆவது பிறந்த நாளை (21/08/2021) நினைவு கூறும் விதத்தில் நாம் தமிழர் கட்சி  அலுவலகத்தில் வைத்து அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி மதுரை ஆதீனம் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கையின் மடியில் இளைப்பாற சென்ற மதுரை ஆதீனம் ஐயா அருணகிரிநாதர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் விதமாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும்  

குளச்சல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நிகழ்வு : ௧ 21/08/2021 தக்கலை ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஒன்றியம் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வு : ௨ குளச்சல் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.  

முதுகுளத்தூர் தொகுதி மீன்வள மசோதாவை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

(17/08/2021)இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக காலை 11.00 மணி அளவில் *மூக்கையூர் சந்திப்பு - சாயல்குடியில்* மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன் வள மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி நாம்...

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 9 மணியளவில் ராஜீவ் காந்தி நகரில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் நடத்தப்பட்டது. நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு சிவகாசி...

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு திருவாரூர் NVT வணிக வளாகத்தில் இன்று 22.08.2021 நடைபெற்றது  

திருச்செங்கோடு தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் ஆகத்து 15 ஆம் நாள் புலிக்கொடி ஏற்றப்பட்டது.