பெரம்பூர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதிக் கொடை முகாம்  நடைப்பெ ற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

செய்யூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

செங்கல்பட்டு மாவட்ட செய்யூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்  14/11/2021 அன்று நடைபெற்றது

குளித்தலை தொகுதி- கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு...

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? –...

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? – சீமான் கண்டனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய...

பெரம்பலூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக மாபெரும் பேச்சுப்போட்டி

அண்ணன் சீமான் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு 08.11.2021 அன்று பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக சிறுவர் சிறுமியருக்கு இணையதளம் வாயிலாக மாபெரும் பேச்சுப் போட்டி தமிழின்...

விருகம்பாக்கம் தொகுதி கலந்தாய்வுக்கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி தமிழர் எழுச்சி நாள், மற்றும் மாவீரர் தினம் நிகழ்வு முன்னெடுப்பு ,பங்களிப்பு பற்றிய  தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நிகழ்வு நடத்தப்பட்டது.  

இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? – சீமான் கண்டனம்

இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? – சீமான் கண்டனம் சென்னையிலுள்ள இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாகச் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டுத் தமிழை...

சிவகாசி தொகுதி மாவீரன் வீரப்பனார் வீர வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 18, 2021 மாலை 6:30 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி...

ஆயிரம் விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு

(21.11.2021) ஆயிரம் விளக்கு *தொகுதி கலந்தாய்வு* சிறப்பாக நடை பெற்று *முடிந்தது* . இதில் கலந்து கொண்ட *109,110, 111, 112, 113, 117, 118* வது வட்டம், மாவட்ட *தலைவர்* ,...