ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஒரு மாத காலமாக கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2020 முதல் 5/5/2020  கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாம்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி

காங்கேயம் சட்டமன்ற தொகுதி காங்கேயம் ஒன்றியம் பரஞ்சேர்வழி கிராமம் மற்றும் மறவபாளையம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  5/5/2020 புதன்கிழமை   மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களை கண்டறிந்து அரிசி...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி

காங்கேயம் சட்டமன்ற தொகுதி சென்னிமலை ஒன்றியம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  2/5/2020 சனிக்கிழமை முதற் கட்டமாக மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள்  வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விக்கிரவாண்டி தொகுதி

04/05/2020 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவுடையார்பட்டு அண்ணாநகர் நரசிங்கனுர் ஆகிய கிராமங்களில் இரண்டாம் மூன்றாம் கட்டமாக கபசுரக் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது

ஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டு தொகுதிகளும் ஒருங்கிணைந்து பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களை சார்ந்த நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழச் சொந்தங்களுக்கும்,...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மும்பையில் வாழும் தமிழர்களுக்கு உதவி /மும்பை

நாம் தமிழர் கட்சி மும்பை சார்பில் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் அவர்களின் ஏற்பாடில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவியாக தாராவி மற்றும் அதனை சுற்றியுள்ள 100 பேருக்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மும்பையில் வாழும் தமிழர்களுக்கு நிவாரண பொருள் உதவி/ மும்பை

மும்பை மகிம் பகுதியில் சரியான உணவு இன்றி தவித்து தமிழ் நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து காணொளி எடுத்து வெளியிட்ட அந்த பகுதி மக்களை மும்பை நாம் தமிழர் கட்சி உடனேயே நேரில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 05.05.2020 செவ்வாய்க்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளக்காரன்பட்டி, எங்குமாம்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவாடி பகுதியில் முதலாவது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/குடியாத்தம் தொகுதி

3-5-2020 26வது நாளாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  குடியாத்தம்_தொகுதி #குண்டலபள்ளி_ஊராட்சி மக்களுக்கும் பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் #அரவட்லா_ஊராட்சி பகுதி. #கோட்டைசேரி_பகுதியிலும் பேர்ணாம்பட்டு_நகராட்சியில் மற்றும் #நாழகம்பம்_காவல்_நிலையம் பகுதியிலும் கபசுர குடிநீர் #பேர்ணாம்பட்டு_நாம்_தமிழர்_கட்சி சார்பில் வழங்கினோம்.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/ திருப்பூர் வடக்கு

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் 02.05.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களாக உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..