கும்பகோணம் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

58

19/10/2020 அன்று,மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும்திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திகிருஷ்ணராயபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா