பேரறிவாளன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மீனவப் படுகொலையை கண்டித்தும் ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.

42

இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டிக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்நாம் தமிழர் கட்சி மாவட்ட ,நகர,ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் தோழர்கள் மற்றும் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொள்ளும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

இடம்: சிக்கல் பேருந்து நிலையம் முன்பு, கடலாடி ஒன்றியம்

நாள்: 14.02.11 (திங்கள் கிழமை)

நேரம்: மாலை 5 மணி

தலைமை:திரு.மு.தமிழ் முருகன், கடலாடி ஒன்றிய பொறுப்பாளர்

முன்னிலை: திரு.முருகேசன், சிக்கல் பகுதி பொறுப்பாளர்

சிறப்புரை:திரு.நாகேசுவரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்திரு.க.கி.பிரதாப் , மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்.

தொடர்புக்கு:9894365797

முந்தைய செய்திகோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் வெட்டிகொலை