இராணிப்பேட்டை தொகுதி – மாபெரும் பனை விதை திருவிழா

27

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி.
தலைமை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்குஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா* நிகழ்வு நடைபெற்றது.இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம் பேரூராட்சி ஒன்றியம் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திமணவாளக்குறிச்சி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆற்காடு தொகுதி – பனைவிதைகள் விதைக்கும் விழா