கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

78

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 4-05-2020 காலை சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர், பேட்டைக்காடு ஊத்துக்காடு மற்றும் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் சாணார்பாளையம் பகுதி மக்களுக்கும் 05-05-2020 காலை கூரப்பாளையம் ஊராட்சி தொட்டிபாளையம் ராயப்பாளையம் மற்றும் கதிரம்பட்டி ஊராட்சி ராயப்பாளையம் ஏரிமேடு, நஞ்சனாபுரம் பகுதி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திகுமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திகட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய துளி திட்டத்தைச் செயற்படுத்துவோம்! – சீமான் பேரழைப்பு