சிரியாவில் நிகழ்த்தப்படும் மானுடப் படுகொலையைக் கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

28

சிரியாவில் நிகழ்த்தப்படும் மானுடப் படுகொலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை தொகுதி சார்பாக 08-03-2018 அன்று மேல்விசாரம் நகரத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் மழலையர் பாசறை அறிமுகம் நடைபெற்றது.

முந்தைய செய்திஆண்களுக்கு நிகராக அனைத்துத்துறைகளிலும் 50 % இட ஒதுக்கீடு; பெண்களுக்கெனத் தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇலங்கையில் வாழும் இசுலாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்