மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி எழுந்திருக்கும் கோரிக்கையையும், அதனை...

ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை இதர...

பொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு

ஈழதேசத்தில் நம்முயிர் சொந்தங்கள் கொல்லப்படுவதை தடுக்க தன்னுயிரை தீயிக்கு இரையாக்கி புரட்சிதீபம் ஏற்றிய தியாக தீபம் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 29/01/21 அன்று பொன்னேரி பேரூராட்சியில்...

பெருந்துறை தொகுதி – வேட்பாளர் தேர்தல் பரப்புரை

பெருந்துறை தொகுதி சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் கருமஞ்சிறை ஊராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களப்பணி ஆற்றிய...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

வெல்லப்போறான் விவசாயி! 01-02-2021 அன்று பிற்பகல் 04 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்...

திருத்துறைப்பூண்டி – நினைவேந்தல் மற்றும் புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் தெற்கு ஒன்றியம் தெற்குநானலூர் ஊராட்சியில் தமிழினபோராளி அண்ணன் பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகநிகழ்வு,...

திருவாரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த இளவங்கார்குடியில் (28.01.2021)கொடியேற்ற நிகழ்வு நடைபெற உள்ளது. கு.சுரேந்தர் 9445393853

திருத்துறைப்பூண்டி – நினைவேந்தல் நிகழ்வு மற்றும் புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் தெற்கு ஒன்றியம் தெற்குநானலூர் ஊராட்சியில் தமிழினபோராளி அண்ணன் பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகநிகழ்வு,...

திருவையாறு தொகுதி – கொள்கை விளக்க பொதுகூட்டம்

29.1.21. அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக கள்ளபெரம்பூரில் திரைப்பட நடிகர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் மற்றும் திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர்...

சிவகாசி தொகுதி – திருமுருகப் பெருவிழா மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

ஜன 28, 2021 சிவகாசி தொகுதி முருகன் கோவிலில் முப்பாட்டன் முருகனை வணங்கி சிவகாசி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை இன்றே இனிதாய் தொடங்கியது. வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி...