தொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/20 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஒட்டப்பிடாரம் நடுவண் ஒன்றியம் புதியம்புத்துரில் பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/2020 / சனிக்கிழமை அன்று காலை ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  நாம் தமிழர் கட்சி சார்பில் புதியம்புத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்டது...

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு-தேனி மாவட்டம்

🛑சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்ப்படுத்தக்கூடிய விதத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (EIA) திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை எதிர்த்த்தும் அதனை...

மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

10/07/20 அன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் , பேரின்பநகர் , முத்தையாபுரம் பல்க் , மு.சவேரியார்புரம், பிள்ளையார்கோவில் பின்புற தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி சுற்றுச்சூழல் பசறை சார்பாக மரக்கன்றுகள் நடும்...

அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதியின் சார்பில் வீரமிகு நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

17,7. 2020,அன்று மாலை(குத்தியார்குண்டு) சதுர்வேத மங்களம் அருகே உள்ள உச்ச பட்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் சுமார் 700 நம் ஈழ உறவுகளின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மளிகை பொருட்கள், திருப்பரங்குன்றம்...

குருதிக் கொடை முகாம்- பழனி தொகுதி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கடலோரங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊர் மக்கள் அன்பு வேண்டுகோளின்படி கடற்கரை ஓரங்களில் வளரக்கூடிய நாட்டு மரங்கள்ளன புங்கை மரம் மற்றும் பூவரசு மரமும் ஊர் பொதுமக்களுடன் சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியும்...

நாம் தமிழர் கட்சி மாநாகர போக்குவரத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்- சென்னை

நாம் தமிழர் கட்சி மாநகர போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..