கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம்

106

கரூர் மே-மாவட்த்தின் சார்பில் வெங்கமேட்டில் இரண்டாண்டு சீர்கெட்ட ஆட்சி, சாராயச்சாவுகளே சாட்சி என்கிற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திதருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி கட்சிஅலுவலகம் திறப்பு