மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி

7

மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்பட்டுவரும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டமானது, இந்த ஆண்டு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு, நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில் உள்ள திடலில் 18-05-2023 அன்று, மாலை 04 மணியளவில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் – காஞ்சிபுரம்