கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துகுமார் அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை இன்னும் கைது செய்யாமல் மெத்தன போக்கை கடைப... மேலும்
யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நில... மேலும்
சிறீலங்கா அரச தலைவருக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து தமிழகத்தில் உள்ள மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக... மேலும்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 04 .05 .2011 அன்று அறிவன் கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா சிலை அருகில் ஐ.நா இலங்கை இனப்படுகொலை தொடர்பான அறிக்கையின் படி ர... மேலும்
செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக... மேலும்
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு முன்வைத்துள்ள அறிக்கை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த... மேலும்
தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்
தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்தும் தமிழர்களிடம் இந்தியா மன்னிப்புகேட்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவும் வலியுறுத்தி புதுவை நாம் தமிழர் கட்சியினர... மேலும்