நம்மாழ்வார் நினைவு நாள்-மரக்கன்று வழங்கும் நிகழ்வு

101

சைதை 139 வட்டம் 30-12-2019 அன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நமது ஐயா இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்குவழங்கப்பட்டது.

முந்தைய செய்திநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி
அடுத்த செய்திமாதாந்திர தொகுதி கலந்தாய்வு-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி