திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

43

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக மைலாப்பூர் .விஜயகுமார்\nஅஊராட்சி கொல்லங்கூடு கண்மாய் மற்றும் பிள்ளையார்பட்டி கண்மாய் கரையில் சுமார் 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் மைலாப்பூர் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி ஒட்டுதல்