இன்று மாலை 4 மணிக்கு சொத்தியாதோப்பில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம்: அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றவிருக்கிறார் – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!

193
இன்று (சனவரி திங்கள் 12 ஆம் நாள் வியாழக்கிழமை), மாலை 4 மணிக்கு சோத்தியாதொப்பு கே.பி.டி திருமண மண்டபத்தில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றவிருக்கிறார். நாம் தமிழர் கட்சி மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
முந்தைய செய்திதமிழர் தேசிய திருவிழா – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!
அடுத்த செய்திபெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – படங்கள் இணைப்பு!!