அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை)

95

அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

தமிழர் எழுச்சி நாளையொட்டி 26-11-2019 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போரூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைப் பொறுப்பாளர்கள், உறவுகள், பொதுமக்கள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்
அடுத்த செய்திஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை