அறக்கட்டைளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

21

கோவில்பட்டி மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தை ஆக்கிரமித்த காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர்  16/10/2019 அன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் மனு அளித்தனர்

முந்தைய செய்திஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-சைதை
அடுத்த செய்திகடைகளில் தமிழ் பெயர் வைக்க கோரி வட்டாட்சியரிடம் மனு-வால்பாறை