மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
கூடலூரை சேர்ந்த அகில இந்திய ஃபார்வேட் பிளாக் கட்சி உறவுகள் அக்கட்சியில் இருந்து விலகி மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்..
தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன்-புகழ்_வணக்கம்
தேனி_மாவட்டம் கம்பம்_சட்டமன்ற_தொகுதி உத்தமபாளையத்தில் 21.9.2019 தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி #புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது…
கொடியேற்றுதல் நிகழ்வு-செய்யாறு சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட, எச்சூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து...
இரட்டைமலை_சீனிவாசன்-புகழ் வணக்க நிகழ்வு
தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளில் திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-திருப்பத்தூர் தொகுதி
08-09-2019 அன்று திருப்பத்தூர் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக இன்று மட்றப்பள்ளியில் உள்ள ஏரியில் சுமார் 3,000 பனை விதைகளை நடவு செய்தோம்.
பனை விதை நடும் திருவிழா-சங்ககிரி சட்டமன்ற தொகுதி
சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பாக சங்ககிரி ஒன்றியத்தில் 19.9.2019 அன்று பனை விதை நடும் திருவிழா.
பனைவிதை நடும் திருவிழா- மணப்பாறை சட்டமன்ற தொகுதி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி சார்பாக பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-பவானிசாகர் சட்மன்ற தொகுதி
பவானிசாகர் சட்மன்ற தொகுதி சார்பாக கடந்த 08/09/19 அன்று பவானிசாகர் ஒன்றியம் , பனையம்பள்ளி ஊராட்சி, தேசிபாளையம் ஊராட்சி, நல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...
திரு.வி.கலியாணசுந்தரனார்-புகழ் வணக்க நிகழ்வு
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் புகழ் வணக்க நினைவேந்தல் 20.9.2019 அன்று காலை 8 மணிக்கு திருவிக நகர் பல்லவன் சாலையில் ஐய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
கடந்த செப் 8-ஆம் நாள், நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் பனைத் திருவிழா சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட்டு, எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர், துத்திக்குளம் குளக்கரைகள்...









