அந்தியூர்

Anthiyur அந்தியூர்

தலைமை அறிவிப்பு – ஈரோடு அந்தியூர் மண்டலம் (அந்தியூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060558 நாள்: 04.06.2025 அறிவிப்பு: ஈரோடு அந்தியூர் மண்டலம் (அந்தியூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 ஈரோடு அந்தியூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் அத்தாணி த.மோதிலால்...

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மு.கார்மேகன் அவர்களை ஆதரித்து 09-04-2024 மற்றும் 10-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருநாதர் திருக்கோவிலுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது..

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

15/5/2023 ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

அந்தியூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை

அந்தியூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

வேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 30-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பெருந்துறையில் "வேளாண்மை நம் பண்பாடு!" என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-08-2023 மற்றும் 30-08-2023 தேதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு,...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023060225 நாள்: 04.06.2023 அறிவிப்பு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த வெ.திருமூர்த்தி (10409421647) அவர்கள், நாம் தமிழர் கட்சி – ஈரோடு வடக்கு மாவட்ட தமிழ் மீட்சிப் பாசறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக  ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மா.கோடீஸ்வரன் செய்திதொடர்பாளர் 814444606

ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம். நாள்: 9/10/22. ஞாயிறு. நேரம்: காலை 9 மணி. இடம் : SV மஹால், CNC கல்லூரி அருகில் , ஈரோடு - சித்தோடு முதன்மை சாலை , ஈரோடு. இவண்: மா‌....
Exit mobile version