முகப்பு கட்சி செய்திகள் நினைவேந்தல்கள்

நினைவேந்தல்கள்

‘மக்கள் தலைவர்’ ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் புகழ்வணக்கம்!

தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்! தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை! அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர், இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,...

பெருந்தலைவர் தாத்தா காமராசர் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான் புகழ் வணக்கம்!

ஆனி 31 | 15-07-2025 மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து...

‘குமரி தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை...

‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் நினைவுநாள்: சீமான் புகழ் வணக்கம்

நாம் தமிழர் கட்சி நிறுவனர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, 24-05-2025‌ அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள...

பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!

வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 23-05-2025, திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், திருச்சி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு...

பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு சீமான் வீரவணக்கம்!

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி...

உசிலம்பட்டியில் பா.க.மூக்கையா தேவர் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்!

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பா.க.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 03-04-2025 அன்று, மலர் வணக்கம் செலுத்தினார். https://youtu.be/_Ob87eFgvwk https://youtu.be/_5uzb9IpWW8...

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் கீழவெண்மணி ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு!

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடிய உழவுத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கீழவெண்மணி ஈகியர் நாளையொட்டி நாம் தமிழர்...

‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்

முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்...

மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை - திருச்சி தேசிய...
Exit mobile version