தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக, வருகின்ற 09-09-2025...
க.எண்: 2025090763
நாள்: 08.09.2025
அறிவிப்பு:
திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தங்கள் வாழ்விடத்திலேயே வாழமுடியாமல் தவிக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த...
க.எண்: 2025090761
நாள்: 03.09.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்...
தலைமை அறிவிப்பு – சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்
க.எண்: 2025080753
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
(23-08-2025 அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கான நாள் அறிவிப்பு)
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்
சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள்
மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – எது நமக்கான அரசியல்? கேள்வி – பதில் உரையாடல் கருத்துரை: செந்தமிழன் சீமான்
க.எண்: 2025080752
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு நடத்தும்
எது நமக்கான அரசியல்?
கேள்வி – பதில் உரையாடல்
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: ஆவணி 26 | 11-09-2025 மாலை...
தலைமை அறிவிப்பு – வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்
க.எண்: 2025080750
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
வீரமிகு நமது பாட்டனார்
பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
01-09-2025 காலை 11 மணியளவில்
நிகழ்விடம்:
நெற்கட்டான் செவ்வல்
தென்காசி மாவட்டம்
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வருகின்ற 01-09-2025 அன்று காலை 11...
தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்
க.எண்: 2025080751
நாள்: 28.09.2024
அறிவிப்பு:
சமூகநீதிப் போராளி
இம்மானுவேல் சேகரனார்
நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
11-09-2025 காலை 11 மணியளவில்
நிகழ்விடம்:
பரமக்குடி (சந்தை கடை அருகில்)
இராமநாதபுரம் மாவட்டம்
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு...
தலைமை அறிவிப்பு – மரங்களின் மாநாடு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் விடுதி
க.எண்: 2025080746
நாள்: 27.08.2025
சுற்றறிக்கை:
மரங்களின் மாநாடு
வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான
தங்கும் விடுதி
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 14ஆம் நாள் 30-08-2025 காலை 10 மணிமுதல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
தலைமை அறிவிப்பு – மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்...
க.எண்: 2025080745
நாள்: 27.08.2025
அறிவிப்பு:
மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!
நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்‘மரங்களின் மாநாடு’
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஆவணி 14 | 30-08-2025
காலை 10 மணிமுதல்
இடம்:
வெற்றி...
தலைமை அறிவிப்பு – ‘உரையாடுவோம் வாருங்கள்’ கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்
க.எண்: 2025080740
நாள்: 25.08.2025
அறிவிப்பு:
உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும்
‘உரையாடுவோம் வாருங்கள்’
கிறித்தவர்களுடன் உரையாடல்
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஆவணி 11 | 27-08-2025
மாலை 05 மணிமுதல் இரவு 08...
தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
க.எண்: 2025080739
நாள்: 23.08.2025
முக்கிய அறிவிப்பு:
சோழங்கநல்லூர், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்கள் இன்று 23-08-2025 அதிகாலை பணிக்குச் செல்லும் போது தேங்கி நின்ற மழை நீரில் கிடந்த கம்பிவடம்...