முகப்பு அறிவிப்புகள் எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக, வருகின்ற 09-09-2025...

க.எண்: 2025090763 நாள்: 08.09.2025 அறிவிப்பு:   திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தங்கள் வாழ்விடத்திலேயே வாழமுடியாமல் தவிக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த...

க.எண்: 2025090761 நாள்: 03.09.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்...

தலைமை அறிவிப்பு – சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025080753 நாள்: 28.08.2025 அறிவிப்பு: (23-08-2025 அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கான நாள் அறிவிப்பு) நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர்...

தலைமை அறிவிப்பு – எது நமக்கான அரசியல்? கேள்வி – பதில் உரையாடல் கருத்துரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025080752 நாள்: 28.08.2025 அறிவிப்பு: தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு நடத்தும் எது நமக்கான அரசியல்? கேள்வி – பதில் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆவணி 26 | 11-09-2025 மாலை...

தலைமை அறிவிப்பு – வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்

க.எண்: 2025080750 நாள்: 28.08.2025 அறிவிப்பு: வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 01-09-2025 காலை 11 மணியளவில் நிகழ்விடம்: நெற்கட்டான் செவ்வல் தென்காசி மாவட்டம்           வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வருகின்ற 01-09-2025 அன்று காலை 11...

தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்

க.எண்: 2025080751 நாள்: 28.09.2024 அறிவிப்பு: சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 11-09-2025 காலை 11 மணியளவில் நிகழ்விடம்: பரமக்குடி (சந்தை கடை அருகில்) இராமநாதபுரம் மாவட்டம்   சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு...

தலைமை அறிவிப்பு – மரங்களின் மாநாடு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் விடுதி

க.எண்: 2025080746 நாள்: 27.08.2025 சுற்றறிக்கை: மரங்களின் மாநாடு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் விடுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 14ஆம் நாள் 30-08-2025 காலை 10 மணிமுதல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...

தலைமை அறிவிப்பு – மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்...

க.எண்: 2025080745 நாள்: 27.08.2025 அறிவிப்பு: மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்‘மரங்களின் மாநாடு’ தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆவணி 14 | 30-08-2025 காலை 10 மணிமுதல் இடம்: வெற்றி...

தலைமை அறிவிப்பு – ‘உரையாடுவோம் வாருங்கள்’ கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025080740 நாள்: 25.08.2025 அறிவிப்பு: உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும் ‘உரையாடுவோம் வாருங்கள்’ கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆவணி 11 | 27-08-2025 மாலை 05 மணிமுதல் இரவு 08...

தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

க.எண்: 2025080739 நாள்: 23.08.2025     முக்கிய அறிவிப்பு: சோழங்கநல்லூர், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்கள் இன்று 23-08-2025 அதிகாலை பணிக்குச் செல்லும் போது தேங்கி நின்ற மழை நீரில் கிடந்த கம்பிவடம்...
Exit mobile version