முகப்பு கட்சி செய்திகள் கருத்தரங்கங்கள்

கருத்தரங்கங்கள்

வழக்காடுவோம் வாருங்கள்! – அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்!

உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில் 22-05-2025 அன்று, சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள கப்பல் சிப்பந்திகள் நல மைய வளாகத்தில் (Seafarers' Welfare Club) வழக்காடுவோம் வாருங்கள்! என்ற தலைப்பில் நடைபெற்ற...

‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப்போட்டி: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேராயம் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான 'சொல் தமிழா சொல்' மாபெரும் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று, 07-04-2025 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில்...

‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ நிகழ்வு: உறவுகளுடன் சீமான் கலந்துரையாடல்!

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக மார்கழி 07 (22-12-2024), திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், 20-12-2024 அன்று, எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...

தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் – சிறப்பு விருந்தினராக சீமான்...

க.எண்: 2023040147 நாள்: 05.04.2023 அறிவிப்பு: 60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO - Indian Seafarers Welfare Organization) சார்பாக, நாளை 06-04-2023 வியாழக்கிழமையன்று மாலை 06 மணியளவில்...

அறிவிப்பு: சன. 16, சீமான் தலைமையில் தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர்

க.எண்: 2023010025அ நாள்: 10.01.2023 அறிவிப்பு: தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை - அண்ணாநகர்)      அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி,...

பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழா – சீமான் சிறப்புரை

சூன் 19, 2022, ஞாயிற்றுக்கிழமையன்று, பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு...

தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா – பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் சிறப்புரை

மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றி, பாலா எல்-யா அவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...

‘பெண் எனும் பேராற்றல்!’ – நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கம் [காணொலிகள் மற்றும் புகைப்படங்கள்]

மகளிர் நாளையொட்டி ‘பெண் எனும் பேராற்றல்’ எனும் தலைப்பில் சமூக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்...

விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை [ காணொலி மற்றும் புகைப்படங்கள்]

நாம் தமிழர் கட்சி  மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் "விழித்தெழு தமிழா" அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக...
Exit mobile version