மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!
"மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி...
செம்மணி மனிதப் புதைகுழி: நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
அண்மையில் ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே 5 இடங்களில் தாய்-குழந்தை, பள்ளி சிறுவன் உட்பட 70க்கும் மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்...
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், காவல் நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 09-07-2025 இன்று திருப்புவனத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
சீமான் அவர்கள் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 15-06-2025 அன்று, கள் மீதான தடையை நீக்கக்கோரி பனை மரம் ஏறி கள் இறக்கி தனது...
வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 13-04-2025 அன்று, சென்னை துறைமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பாக...
இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன...
நாம் தமிழர் கட்சி-மீனவர் பாசறை நடத்தும் இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், 22-03-2025 அன்று, இராமேசுவரம் தங்கச்சி மடத்தில் தலைமை...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் கைது!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-12-2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த...
சீமான் தலைமையில் அரிட்டாப்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத்...
நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மூடப்படுவதையும், இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை...
சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: சீமான் நேரில் ஆதரவு!
எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில்...