மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!

75

“மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தடை அதை உடை! தேனி அடவுப்பாறையில் பரபரப்பு | ஆயிரக்கணக்கான மாடுகளுடன் மலையேறிய சீமான்

🔴நேரலை  03-08-2025  சீமான் தலைமையில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்  | தேனி & அடவுப்பாறை

🔴நேரலை 03-08-2025 சீமான் தலைமையில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்  | தேனி அடவுப்பாறை Seeman LIVE

🔴நேரலை  03-08-2025  சீமான் தலைமையில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்  | தேனி & அடவுப்பாறை |