தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

5

க.எண்: 2026070225
நாள்: 23.07.2026

அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த பெ.ஆனந்தன் (53508095264), தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த மு.சந்தோஸ்குமார் (53361051398), ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version