முகப்பு கட்சி செய்திகள்

பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

45
கடந்த செப் 8-ஆம் நாள், நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் பனைத் திருவிழா சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட்டு, எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர், துத்திக்குளம் குளக்கரைகள் ஆகிய இடங்களில் சுமார் 1000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
Exit mobile version