வாசுதேவநல்லூர்

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025100947 நாள்: 29.10.2025 அறிவிப்பு:      தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, 220ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பே.திருமலைக் குமார் (13788945350) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில்...

தென்காசி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இசை மதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 29-03-2024 அன்று கடையநல்லூர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023060248 நாள்: 18.06.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியைச் சேர்ந்த ந.ஞானசேகா் (26528024244) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 16-06-2023  அன்று தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட வாசுதேவநல்லூர் சங்கரன் கோவில் தொகுதிக்கான...

வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம் 

09.04.2023 அன்று மாலை வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து தெருமுனை பொதுக்கூட்டம்  நடைபெற்றது ..  

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023020079 நாள்: 24.02.2023   அறிவிப்பு தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியைச் சேர்ந்த ந.ஞானசேகா் (26528024244) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ,...

வாசுதேவநல்லூர்  சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

18.01.2023 அன்று மாலை வாசுதேவ நல்லூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தலைமை: பா.கற்பகராஜ் (தென்காசி வடக்கு...

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தெருமுனைகூட்டம்

வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் கோவில் பட்டி ஊராட்சியில் கிளையில் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று நாம்தமிழர் கட்சி இனாம் கோவில்பட்டி கிளையின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்...

வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

04-09-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான திட்டமிடலுடன் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை நாம் தமிழர் கட்சி  

வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் அடுத்த கட்ட நகர்வு க்கான கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்ட தலைவர் கற்பகராசு முன்னிலையிலும்...
Exit mobile version