‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சாலையில் "எது சனாதன தர்மம்?" எனும் தலைப்பில்...

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-09-2023 அன்று அரியலூர், பெரம்பலூர், குன்னம், மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான...

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் செங்கண்மால் முதல் பொன்மர் வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வரையறைகள் வணிக வளாகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

திருப்போரூர் தொகுதி பையனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த பையனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் தொகுதி ஐயா.தடா சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தொகுதியில் மறைந்த ஐயா.திரு.சந்திரசேகர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்  செலுத்தப்பட்டது. கட்சியின்அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் பெரியகோட்டையில் தொடர்ந்து 24 வது நாளாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 18 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் 25 வது நாளாக மரியநாதபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே 16.09.2023,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

பெரம்பலூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

மாவட்ட குருதிக்கொடை பாசறை முன்னேற்ப்பாட்டில்,ஐயா.இம்மானுவேல் சேகரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் நினைவைப்போற்றும் வகையில் தாழைநகர் பகுதியில் 11.09.2023 இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் முன்னேற்பாட்டில் மங்களமேடு, ரஞ்சன்குடி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 16.09.2023 அன்று நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்