காத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

237

கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 21-10-2023 அன்று “காத்திரு பகையே!” எனும் தலைப்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை: 21-10-2023 பர்கூர் #கிருஷ்ணகிரி | காத்திரு பகையே! - சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
🔴நேரலை: 21-10-2023 பர்கூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு #Live

🔴நேரலை: பர்கூர் - சீமான் எழுச்சியுரை 21-10-2023 கிருஷ்ணகிரி | காத்திரு பகையே! மாபெரும் பொதுக்கூட்டம்