தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.

94

மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.

முந்தைய செய்திதமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்
அடுத்த செய்திகச்சத் தீவுத் தீர்மானம் வரவேற்கத்தக்கது, ஆனால் எல்லைக் கோட்டை அகற்றுவதே மீனவர் உரிமையைப் பாதுகாக்கும் – சீமான்.