மதுரை மேற்கு – மாபெரும் கபடி போட்டி விழா

தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதி மாடக்குளம் பதுதியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது  

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு சுவரொட்டி

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு நாள் ஒரு தாள் சுவரொட்டி,  பெரம்பூர் தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது.

திருப்போரூர் – அண்ணல் அம்பேத்கரின் வீரவணக்க நிகழ்வு

06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி முழுக்க 12 இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி முழுக்க சுமார் 250க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை அப்பகுதிகளின்...

மதுராந்தகம் தொகுதி – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020 மதுராந்தகம் மற்றும் பாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,...

ஆலங்குடி தொகுதி – தலைவர் பிறந்தநாள் உணவு வழங்கும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் 26-11-2020 வியாழக்கிழமை இன்று முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 66 வது அகவை தினத்தில் இளைஞர் பாசறை முன்னெடுத்த அழியநிலையில்...

மதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு

மதுரை மேற்கு தொகுதி சார்பாக நடைபெற்ற கபாடி போட்டியில் மதுரை கிழக்கு தொகுதி சார்பாக பங்கேற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.இன்நிகழ்வு மாநில ஒருங்கிணைபாளர் செ.வெற்றிகுமரன் அவர்களின் தலைமையிலும் மதுரை மாவட்ட செயலாளர்...

சிதம்பரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் விதமாக *சிதம்பரம் உழவர் சந்தை அருகில்* உள்ள *புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்

06/12/2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம்...

வேலூர் – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு (06/12/2020) அன்று வேலூர் தொகுதி சார்பாக அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

நெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது