பெரம்பூர் தொகுதி – தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்
நவம்பர் 26:11:2020 தேசியத் தலைவரின் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் தொகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது பெரம்பூர் சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 37 ஆவது வட்டம்,
ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...
திருவையாறு – தேர்தல் பரப்புரை மற்றும் கொடியேற்று நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 19 கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வும் கல்லணையில் பரப்புரை துவக்கமும் மிகவும் சிறப்பாக 20/12/20 நடைபெற்றது.
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் 20/12/2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டன.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் மற்றும் தகவல்தொழில்நுட்பப் பாசறை சார்பாக 20/12/2020 பிற்பகல் 2.00 அளவில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் வி.எஸ்.கோட்டையில் கட்சி கொடி ஏற்றம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...
நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு.
நாம்தமிழர்கட்சி நத்தம் சட்டமன்றத்தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு, சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 12 மணியளவில் நடைபெற்றது.கலந்தாய்வில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
செய்திக்குறிப்பு: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை (வள்ளுவர் கோட்டம்) | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு...
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020 சனிக்கிழமை மாலை 4.30...
ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்
முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது







