அறந்தாங்கி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, உழவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.

நத்தம் தொகுதி – 2021 தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட பரப்புரை நடைப்பெற்றது.

ஆத்தூர் (திண்டுக்கல்) – தெருமுனை கூட்டம்

  ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி சட்டையப்பனூரில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 26.12.2020 நடைபெற்றது, கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

அரியலூர் மாவட்டம் – வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,டெல்லியில் போராடும் விவசாயாகளுக்கு ஆதரவாகவும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

காட்டுமன்னார்கோயில் – வேளாண்மை சட்டம் எதிர்ப்பு போராட்டம்

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று முடசல் ஓடை மற்றும் பொன்னந்திட்டு ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...

திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(24-12-2020) அன்று திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. களமாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

ஆத்தூர் (திண்டுக்கல்) – கொடி ஏற்றும் நிகழ்வு

ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் அம்பாதுரை ஊராட்சி அமலி நகரில் 27.12.2020 காலை 10.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.  

அறந்தாங்கி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, உழவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.