மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

(24-01-2021) மடத்துக்குளம் தொகுதியின் இந்த ஆண்டிற்கான முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிளை பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரது தகவல்களையும் கட்சித் தலைமையின் அங்கீகாரம் பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளது....

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்வு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நம் மொழிக்காத்திட இன்னுயிரீந்த மாவீரர்கள் அனைவருக்கும் 25.01.2021 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தில் முத்துக்குமார் குடிலில் வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பளுகல் பேரூராட்சியில் கண்ணுமாமூடு பகுதியில் 25.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் கடைகள் மற்றும் சந்தையில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நன்னிலம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் எருமைப் படுகை கிளையில் வருகிற சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னோட்ட கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதி – புலி கொடி ஏற்றுதல்

24/01/2021 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக படுநெல்லி கிராமத்தில் புலி கொடி ஏற்றப்பட்டது இதில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து...

சங்ககிரி தொகுதி – சுவரொட்டிகள் ஒட்டும் பணி

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள செங்கான்வட்டம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

24.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டு பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் திருச்சி மாநகர் மாவட்ட...

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

24.01.2021 அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தில் ஆனந்த் பாபு அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் வட்டம், பகுதி, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். இடம் : அம்பேத்கர்...

மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் இந்த ஆண்டிற்கான முதல் கலந்தாய்வு கூட்டம் 24-01-2021 அன்று  நடைபெற்றது.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி – உறுப்பினர்கள் சேர்கை முகாம்

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக சாருகாசிமேடு கிராமத்தில் (19வது வாக்கு மைத்தில்) உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது.! இதில் தொகுதி செயலாளர் ப.குமரன் தலைமை தாங்கினார்....