சிவகாசி தொகுதி நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரித்தல் நிகழ்வும் மற்றும் இயற்கை நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் செப்டம்பர் 5, 2021 காலை 11:30 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை...

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 5, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி நகரம் முன்னெடுத்து பராசக்தி காலனி நான்கு முக்கு பகுதியில்...

திருவிடைமருதூர் தொகுதி புதிதாக கொடிகம்பம் நடும்விழா

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கீழகாட்டூர் பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் நிகழ்வு முன்னெடுத்தவர்கள் ம பாக்கியராசன் உ வசந்தன் தலைமை ச சாமிநாதன் மாவட்ட செயலாளர் தொகுதி தலைவர் பார்த்திபன் தொகுதி செயலாளர் சீ பிரகாசு அவர்கள் மற்றும்...

கடையநல்லூர் தொகுதி பனை விதை விதைப்பு

கோவிலாண்டனூர் கிளை - பனை விதைப்பு (19.09.2021) அன்று ஐயா தமிழ் ழுழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவு நாளில் கோவிலாண்டனூர் கிளையின் சார்பாக பனை விதைப்பு விழா நடைபெற்றது. இதில் கோவிலாண்டனூர் கிளை...

தாராபுரம் தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 19-09-2021 அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 19-09-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிதி...

சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி குளத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி...

சிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 9 மணியளவில் திருத்தங்கல் நகரம் முன்னெடுத்து திருத்தங்கலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர, மற்றும் அனைத்து...

சேலம்(ஆத்தூர்) ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

19/09/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில்...

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாலுமுக்கு சாலையிலும், நாரணாபுரம் ஊராட்சி திடீர் காலனி பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இரண்டு...