பெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு 07.10.2021 அன்று வழங்கப்பட்டது. பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி, தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ப.கண்ணன்,பேரூர் பொறுப்பாளர்...

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டி மனு அளித்தல்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட SIHS காலனி மற்றும் நீலிக்கோணம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டி கோவை கிழக்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் முருகன் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி  செப்டம்பர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த மாத கலந்தாய்வு 11.10.2021 திங்கள்கிழமை மாலை பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது. இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. 04...

திருச்செந்தூர் தொகுதி கனிம வளக்கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் தொகுதி சார்பாக கனிம வளக் கொள்ளையை கண்டித்தும், "சாட்டை துரைமுருகனை" விடுதலை செய்ய கோரியும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! காவல்துறை கட்டுப்பாடுகளுக்கிடையே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பு வாய்ந்தது! தொடர்புக்கு 9042210818  

சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

பூந்தமல்லி தொட்டியில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் (பூவை நகராட்சி மற்றும் திருமழிசை பேரூராட்சி குறித்து திட்டமிட முடிவு செய்யப்பட கலந்தாய்வு நடைபெற்றது. இடம்-பூந்தமல்லி நேரம்-காலை 10மணி நாள்-17.10.2021 கோகுல் 9629172551  

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) கலந்தாய்வு கூட்டம்

17.10.21 ஞாயிறு எஸ்.பாறைப்பட்டியில் தொகுதி கலந்தாய்வு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.* *நிகழ்வில் தொகுதியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.* நிகழ்வை ஒருங்கிணைத்த விருமன் ( து.தலைவர்) அவர்களுக்கும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக ரெகுநாதபுரத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 300 பனைவிதைகள் வரை நடப்பட்டது.இந்த நிகழ்வு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஏ.அலி அவர்கள் தலைமையில் ஒன்றிய...

சிங்காநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் மற்றும் மரக்கன்று வழங்குதல்

ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் காலை 9 மணி முதல் பகல் 01.00 மணி வரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு...

மேட்டூர் தொகுதி பனைத் விதை திருவிழா

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் பேரூராட்சி பகுதி காவேரி கிராஸ் வாய்க்கால் கரையோரமாக முதல் கட்டமாக 200க்கு மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டது. தொகுதி தலைவர் சுகுமார் மற்றும் தொகுதி செயலாளர் மணிவண்ணன்...