சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நடைபெற்றது. சிவகாசி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மற்றும் சிவகாசி...

திருச்சி மாவட்ட தமிழர் திருநாள் பொங்கல் விழா.

10.01.2022 திங்கள் கிழமை காலை 08.30 மணியிலிருந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்கள் திரு.மு.அப்துல்லாசா. அவர்கள்.(மாநகர மாவட்ட தலைவர்) திரு.கஸ்பார்.அவர்கள் (மாநகர மாவட்ட பொருளாளர்) ஆகியோரின் தலைமையில் திருச்சி குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் திருச்சி மாவட்ட...

திருச்சி கிழக்கு தொகுதி திருமுருகப்பெருவிழா

18.01.2022. செவ்வாய்கிழமை மாலை 06:00 மணியளவில் திருச்சி மாவட்ட வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்கள் திரு.மு.அப்துல்லாசா.அவர்கள். (மாநகர மாவட்ட தலைவர்) திரு.கஸ்பர்.அவர்கள் (மாநகர மாவட்ட பொருளாளர்) ஆகியோரின் தலைமையில் தை பூசத்திருநாளை முன்னிட்டு...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி- கண்டன ஆர்ப்பாட்டம்

20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி ஒன்றியம் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் முன்பு...

கீழ்பென்னாத்தூர் தொகுதி -பொங்கல் திருவிழா

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா சிறப்பாக 14/01/2022 அன்று கொண்டாடப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தை பூச விழா

18.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு பாரதி நகர் முருகன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்ட து.

ஆயிரம் விளக்கு தொகுதி – தை பூச விழா – உணவு வழங்குதல்

நாம் தமிழர் கட்சி 109 வட்டம் ஆயிரம் விளக்கு தொகுதி  சார்பாக தைப்பூச திருநாளை முன்னிட்டு HOPE ஆஸ்ரமத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்க பட்டது.

ஆரணி சட்டமன்றத் தொகுதி -. கொடியேற்றும் விழா

ஆரணி சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஆரணி ஒன்றியம், மதுரை பெருமட்டூர் ஊராட்சிக்கு  உட்பட்ட  முருகானந்தல் மற்றும் கனகம்பட்டு கிராமங்களில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16/01/2022 , அன்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியின் மாதக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் பாசறைக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது..

மடத்துக்குளம் – உடுமலை தொகுதி – தமிழ் நாள் விழா

(15-01-2022) தை'2 திருவள்ளுவர் தின'த்தை முன்னிட்டு உடுமலை, அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு  உடுமலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் இருந்து கட்சியின் அனைத்து...