ஒட்டப்பிடாரம் தொகுதி நீர் மோர் பந்தல் அமைப்பு

மறைந்த முன்னாள் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தலைவர் செசுராச் அவர்களின் நினைவாக ஒட்டப்பிடாரம் தொகுதி தூ.சவேரியார்புரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்வின் போது பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள்...

சங்கராபுரம் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு

சித்ரா பவுர்ணமி நாளை முன்னிட்டு 16/04/2022 அன்று சின்னசேலம் வேதவல்லி மாரியம்மன் கோவில் அருகில் அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகளிர் பாசறை சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது. பங்கேற்ற உறவுகள் *சி ரா பாபு, அஜித்,...

கள்ளக்குறிச்சி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோடை வெயில் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி பொதுமக்கள் பயன் பேரும் வகையில் 10.04.2022 அன்று காலை 10:00 மணி அளவில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில்* நாம் தமிழர்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதி 36வது வட்டத்தில் பாரத் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் (22.04.2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை திருவெறும்பூர்...

திருவெறும்பூர் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில் ஊராட்சி தலைவர் இல்லத்தில் தொகுதி செயலாளர் திரு. சோழசூரன் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

எரிபொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் (30.04.2022) சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் கண்டன ஆர்பட்டம் தொடர்பாக தொகுதி கலந்தாய்வு 27/04/2022 இன்று மாலை திருவெறும்பூர் வீரத்தமிழர்...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற விழா

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தமிழ் பெரும்பாட்டன்கள் மாவீரன் சுந்தரலிங்கனார், மாவீரன் தீரன் சின்னமலை ஆகியோரின் பிறந்தநாளில் 17.04.2022 ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.00 மணி முதல்  5...

செங்கல்பட்டு தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்ற நீர்மோர், மற்றும் பழரசம் பொதுமக்களுக்கு வழங்கி திறந்து வைக்கப்பட்டது.  

திண்டுக்கல் தொகுதி – கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

  திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15-04-2022 அன்று தேதி வெள்ளிக்கிழமை நடக்கோட்டை கிராமம் பூமிதான நிலங்களை ஆக்கிரமித்து உருவாகும் சோலார் நிறுவனத்தை (ராபின் சொல்யூஷன் ) அகற்றக்கோரி திண்டுக்கல் துணை...

தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் இம்மாதத்திற்கான கலந்தாய்வு  24/4/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் புதிய தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. நமது, நாம் தமிழர் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை விளக்குதல்,...