சிதம்பரம் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

சிதம்பரம் தொகுதியின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி இந்த கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 7-5-2022 முதல்  சிதம்பரம் கீழ வீதியில் நீர் மோர் பந்தல் கட்சி உறவுகளால் அமைக்கப்பட்டுள்ளது.  

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 08/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  வேளச்சேரி 100 அடி சாலை ஏரிக்கரை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில்...

எடப்பாடி தொகுதி புதிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சார்பாக 08/05/2022 அன்று  தாவந்தெரு, பூலாம்பட்டி சாலை, எடப்பாடியில்  புதிய பொறுப்பாளர்களை நியமித்தித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் குறித்த  மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்...

விழுப்புரம் தொகுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கோலியனூர் தேர்க்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய குச்சிபாளையம் என்ற ஊரில் மின்சாரக் கசிவினால் வீடு எரிந்து குடும்பத்தில் உள்ள உடை உணவுப் பொருட்கள் எரிந்து நாசமாயின அந்த குடும்பத்திற்கு...

ஓமலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 08.05.2022 அன்று  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் சா.நல்லான், சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியம் மற்றும் மாநில...

வேப்பனப்பள்ளி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் இராயக்கோட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தொகுதி துணைச் செயலாளர் தமிழழகன் வினோத் தலைமை தாங்கினார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் சிவன், முருகன், கோவிந்தராஜன்,...

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்புவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு  விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தொகுதி தலைவர் சக்திபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் சிவன்,...

இராயபுரம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 50வது வட்டத்தில் நீர் மோர்,பழங்கள் வழங்கல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இப்படிக்கு, உ .இஸ்மாயில்(50 வது வட்ட செயலாளர்) 9551818001 ராயபுரம் தொகுதி .  

திருப்போரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 01.05.2022 அன்று தையூர் கோமான்நகர் பகுதியில் புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.இரா. கேசவன்...

காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (06/05/2022) 34 -ம்...