ஆவடி கிழக்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் இரயில் நிலையம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன்,...

ஆவடி தெற்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி தெற்கு நகரம் காமராசர் நகர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன்,ந.தலைவர் பிச்சைமுத்து,நகர...

ஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி தொகுதி சார்பாக தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் முருகப்பா பாலிடெக்னிக் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர்...

ஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் சரஸ்வதி நகர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது,இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன்,இ.பாசறை செயலாளர்...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/ 7/ 2022 அன்று ஆம்பூர் நகராட்சி மொட்டு கொள்ளை பகுதியில் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி துணைத்...

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 27/07/2022 அன்று ஆம்பூர் நகராட்சி ரெட்டி தோப்பு பகுதியில் அறிவியல் அடையாளம் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர மாணவர் பாசறை...

சிவகாசி தொகுதியில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக அய்யம்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பட்டியில் புதிதாக நாம்...

சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையம் பகுதியில் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையம் பகுதியில் முன்பு வைக்கப்பட்ட...

பத்மநாபபுரம் தொகுதி பனை விதை விதைத்தல்

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூர் சரல்விளை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு கடமையாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ! 25.7.23, சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

பத்மநாபபுரம் தொகுதி *ஒன்றிய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டம் மற்றும் GST வரி உயர்வை திரும்ப பெற கோரியும், *மாநில அரசு அறிவித்த வீட்டுவரி மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற...