காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – வேலுநாச்சியார் புகழ் வணக்கம்

25/12/2022) காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி பாலுசெட்டி சத்திரம்  களியனூர் ஆகிய மூன்று  கிராமத்தில்  வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு மலர் தூவி புகழ்...

மயிலம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்டம் *மயிலம் தொகுதியில்* ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா இன்று மண்ம்பூன்டி *மருத்துவமனை* *வளாகத்தில்* நடைபெற்றது விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் *ராஜகணபதி* தலைமை தாங்கினார் மற்றும்...

பென்னாகரம்- பாலக்கோடு தொகுதி- பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 30.12.2022 வெள்ளிக்கிழமையன்று தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் பாலக்கோடு  நான்கு இடத்தில் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில்...

கொளத்தூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சார்பாக வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மலர் வணக்கம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் அன்று 11.12.2022 மாலை 5.00 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பாரதியார் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...

கோவை மாவட்டம் – குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று கோவை மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர்கள் தலைமையில், மண்டல,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 122 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்டம் – குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று திருச்சி மாநகர் மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் மண்டல,மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் இனைந்து 54அலகுகள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி -குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி  குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைபெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 20 அலகுகள்...